Monday, October 10, 2016

யாருய்யா அவ்ளோ பெரிய பிஸ்கோத்து? என்று ஆவல் வருகிறதல்லவா! வேறு யாருமல்ல… நம்ம பாபி சிம்ஹாதான்!
விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படத்தில்தான் பாபிசிம்ஹாவுக்கும் ஒரு முக்கியமான ரோல் இருந்தது. அதற்கப்புறம்தான் அவரை பற்றி உலகமும் அறிந்தது. ‘பையன் நல்லா நடிக்கிறாப்ல… நல்லா வருவாப்ல…’ என்றெல்லாம் மஹா ஜனங்கள் சொன்னதில் பாதிதான் உண்மையாச்சு. மீதி பொய்யாய் போனதற்கு பாபிசிம்ஹாவின் படப்பிடிப்பு சேட்டைகளே காரணம். ஷுட்டிங்குக்கு வருகிற விஷயத்தில் இவர் இன்னொரு சிம்பு என்று கோடம்பாக்கமே துண்டை வாயில் பொத்திக் கொண்டு பொங்கி வருவது தனிக்கதை!

http://newtamilcinema.com/flick-on-a-million/

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை! நயன்தாரா ஆக்ஷன்!

தமிழ்சினிமாவின் ‘வந்தாளே மகராசி…’ நம்ப நயன்தாராதான்! ஆணாதிக்கம் நிறைந்த இன்டஸ்ரியை அசால்ட்டாக டீல் பண்ணிய விதத்தில் அவர் இன்னொரு ஜெ.
‘தன்னம்பிக்கை, துணிச்சல், நீ எவ்ளோ பெரிய ஆளாயிருந்தா எனக்கென்ன?’ என்கிற பேராற்றல் எல்லாம் நிறைந்த நயன்தாராவுக்கு, அதே மரியாதையை அள்ளிக் கொடுத்து வணங்க ஆரம்பித்துவிட்டது இன்டஸ்ட்ரியும். நயன்தாரா பட ஷுட்டிங் கிட்டதட்ட ரஜினிகாந்த் பட ஷுட்டிங் போலதான் நடக்கிறது. யூனிட் அவருக்கு கொடுக்கும் மரியாதை அப்படி. 

http://newtamilcinema.com/the-child-had-fallen-into-the-well-bore-nayanthara-action/